முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களால், உள்ளுர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.