கூட்டு எதிர்கட்சியினால் முன்னெடுக்கப்படும் பாதை யாத்திரை சிறிது நேரத்துக்கு முன்னர் கலஹா சந்தியில் இருந்து ஆரம்பித்துள்ளது.
இதன் காரணமாக பேராதெனிய - கண்டி வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக பேராதெனிய - கண்டி வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.