இன்று இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய செயற் குழு கூட்டத்தில் தற்போது குறைபாடாக உள்ள தொகுதிகளுக்கு அமைப்பாளர் பதவி தொடர்பில் இறுதி தீர்மானம் எட்டப்படவுள்ளதாக சுதந்திர கட்சியின் இளைஞர் அணி தலைவர், முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 7.00 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கட்சியின் மத்திய செயற் குழு கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதில் கட்சியின் 65 ஆவது ஆண்டு விழா தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.
இன்று இரவு 7.00 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் கட்சியின் மத்திய செயற் குழு கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
இதில் கட்சியின் 65 ஆவது ஆண்டு விழா தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.