இரு வேறு இடங்களில் மாணிக்கம் தோண்டிய நபர்கள் கைது...

Thursday, 29 September 2016 - 10:23

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...
சட்ட விரோதமாக மாணிக்க கல் தோண்டிய நான்கு பேர் நேற்று பொஹவந்தலாவ காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கெசெல்கமு ஓயாவின் அருகாமையில் உள்ள வனபகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஹட்டன போடய்ஸ் தோட்டத்தில் மாணிக்கம் தோண்டிய 7 பேர் ஹட்டன் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது இதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் காவற்துறையினால் மீட்கப்பட்டுள்ளது.