சட்ட விரோதமாக மாணிக்க கல் தோண்டிய நான்கு பேர் நேற்று பொஹவந்தலாவ காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெசெல்கமு ஓயாவின் அருகாமையில் உள்ள வனபகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஹட்டன போடய்ஸ் தோட்டத்தில் மாணிக்கம் தோண்டிய 7 பேர் ஹட்டன் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்போது இதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் காவற்துறையினால் மீட்கப்பட்டுள்ளது.
கெசெல்கமு ஓயாவின் அருகாமையில் உள்ள வனபகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஹட்டன போடய்ஸ் தோட்டத்தில் மாணிக்கம் தோண்டிய 7 பேர் ஹட்டன் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்போது இதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் காவற்துறையினால் மீட்கப்பட்டுள்ளது.