கைபேசியில் செல்பி எடுப்பதற்கு இளைஞர் ஒருவர் 1500 அடி உயரமான கோபுரம் ஒன்றில் ஏறியுள்ள காணொளி ஒன்று இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மொஸ்கோவில் 18 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறான காரியத்தினை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஷ்யா நாட்டை சேர்ந்த தொலைக் காட்சி கோபுரம் ஒன்றில் ஏறியே இவ்வாறன செல்பிகளை எடுத்துள்ளமை சுட்டிகாட்டத்தக்கது.
இது குறித்த காணொளி இணைப்பு...
மொஸ்கோவில் 18 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறான காரியத்தினை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ராஷ்யா நாட்டை சேர்ந்த தொலைக் காட்சி கோபுரம் ஒன்றில் ஏறியே இவ்வாறன செல்பிகளை எடுத்துள்ளமை சுட்டிகாட்டத்தக்கது.
இது குறித்த காணொளி இணைப்பு...