மத்திய வங்கியின் முறிவிற்பனை அறிக்கை – நாடாளுமன்றில்

Saturday, 22 October 2016 - 7:30

%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E2%80%93+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
மத்திய வங்கியின் முறிவிற்பனை தொடர்பான அறிக்கைகள் சில, எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிப்பதற்கு போப் குழு தீர்மானித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற கோப் குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் முறிவிற்பனை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பிலும் நேற்றைய தினம் நீண்ட நேர கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் முறிவிற்பனை தொடர்பான அறிக்கைகள் கோப் குழுவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஜே.வி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.