கொத்மலை பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரையொன்றில் இருந்து பெறுமதிமிக்க மகர தோரணம் ஒன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த மகர தோரணம் பெறுமதி மிக்க மாணிக்கக்கல் மற்றும் தந்தங்களினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 24ம் திகதி முகத்தை துணியொன்றால் மறைத்து கொண்டு நபரொருபர் குறித்த மகர தோரணத்தை கொள்ளையிடும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியில் இவ்வாறு பதிவாகியிருந்தது.
குறித்த மகர தோரணம் பெறுமதி மிக்க மாணிக்கக்கல் மற்றும் தந்தங்களினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 24ம் திகதி முகத்தை துணியொன்றால் மறைத்து கொண்டு நபரொருபர் குறித்த மகர தோரணத்தை கொள்ளையிடும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வியில் இவ்வாறு பதிவாகியிருந்தது.