பிரபல நடிகர் விஷால் எப்படி திருமணம் செய்வார்? என பிரபல நடிகை ராதிகா சரத்குமார் அதிரடி கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சங்க விவகாரங்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் குற்றச்சாட்டுக்களும் புகார்களும் கூறிய படி இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் விருது வழங்கும் விழா என கோலாகலமாக நடந்தது.
சரத் குமார், ராதா ரவி நீக்கப்பட்டதால் கொதித்து போன ராதிகா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
தற்போது வேறு அவர் அளித்துள்ள பத்திரிக்கை பேட்டியில் நான் கேள்வி கேட்பேன், என்னுடைய பணம் அதில் உள்ளது, அதனால் அவர்கள் எனக்கு பதில் அளிக்க வேண்டும்.
வாரிசு அடிப்படையிலான நிர்வாக குழுவை கொண்டுவந்தது சிவாஜி தான், எங்கே அவரிடம் கேள்வி கேட்க சொல்லுங்கள்.
என் கணவர் 1 கோடியே 25 லட்சம் பணத்தை விட்டுவைத்து வந்துள்ளார். பின் கடன் அடைத்தோம் என விஷால் சொல்வது ஞாயமற்றது.
கிரிக்கெட்டுக்காக 14 கோடி திரட்டினார்களே, நடிகர்கள் மேக்கப் 6 கோடி என கணக்கு காண்பித்துள்ளார்கள். விளையாடும் போது எந்த நடிகர் மேக்கப் போட்டு விளையாடுவார்கள்.
அவர் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவார். ஆனால் திருமணம் செய்வார் என நம்பமுடியாது. இப்படியே போனால் நான் அவர்களை சும்மா விட்டு வைக்க மாட்டேன் என பிரபல நடிகை அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சங்க விவகாரங்கள் தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் குற்றச்சாட்டுக்களும் புகார்களும் கூறிய படி இருக்கிறார்கள்.
சமீபத்தில் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் விருது வழங்கும் விழா என கோலாகலமாக நடந்தது.
சரத் குமார், ராதா ரவி நீக்கப்பட்டதால் கொதித்து போன ராதிகா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
தற்போது வேறு அவர் அளித்துள்ள பத்திரிக்கை பேட்டியில் நான் கேள்வி கேட்பேன், என்னுடைய பணம் அதில் உள்ளது, அதனால் அவர்கள் எனக்கு பதில் அளிக்க வேண்டும்.
வாரிசு அடிப்படையிலான நிர்வாக குழுவை கொண்டுவந்தது சிவாஜி தான், எங்கே அவரிடம் கேள்வி கேட்க சொல்லுங்கள்.
என் கணவர் 1 கோடியே 25 லட்சம் பணத்தை விட்டுவைத்து வந்துள்ளார். பின் கடன் அடைத்தோம் என விஷால் சொல்வது ஞாயமற்றது.
கிரிக்கெட்டுக்காக 14 கோடி திரட்டினார்களே, நடிகர்கள் மேக்கப் 6 கோடி என கணக்கு காண்பித்துள்ளார்கள். விளையாடும் போது எந்த நடிகர் மேக்கப் போட்டு விளையாடுவார்கள்.
அவர் நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவார். ஆனால் திருமணம் செய்வார் என நம்பமுடியாது. இப்படியே போனால் நான் அவர்களை சும்மா விட்டு வைக்க மாட்டேன் என பிரபல நடிகை அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.