பேராதனை – கன்னொருவ – உடபோமலுவ விகாரையில் இருந்து தற்கொலை செய்து கொண்ட பிக்கு ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
பேராதனை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பிக்குவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர், 25 வயதான அதே விகாரையில் சேவை புரிந்து வந்த பிக்கு என காவற்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை காவற்துறை ஆரம்பித்துள்ளது.
பேராதனை காவற்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பிக்குவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்துள்ளவர், 25 வயதான அதே விகாரையில் சேவை புரிந்து வந்த பிக்கு என காவற்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை காவற்துறை ஆரம்பித்துள்ளது.