சிறுநீரக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜைகள் 5 பேரும் இம்மாதம் 22ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிடிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தப்பிச்சென்றிருந்தனர்.
பின்னர் மன்னார் பிரதேசத்தில் வைத்து அதில் 5 பேரை காவற்துறையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிடிய இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டு மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் தப்பிச்சென்றிருந்தனர்.
பின்னர் மன்னார் பிரதேசத்தில் வைத்து அதில் 5 பேரை காவற்துறையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.