திலும் அமுனுகமவிற்கு அரசாங்கத்தால் அழைப்பு...

Sunday, 22 January 2017 - 20:10

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81...
அரசாங்கத்துடன் இணையுமாறு ஒன்றிணைந்த எதிர்க் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிடம் அமைச்சர் லக்ஷ்மன் கிரியேல்ல இன்று கோரியுள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீர் வழங்கல் திட்டம் ஒன்றை திறப்பது தொடர்பாக இடம்பெற்ற அந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் திலும் அமுனுகமவிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.