மாற்றியமைக்கப்பட்ட புதிய நேரங்களின் படி தயாரிக்கப்பட்ட தொடரூந்து நேர அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சின் புதிய நேர அட்டவணையின் முதல் அச்சுப் பிரதி தொடரூந்து பொது மேலாளரால் , போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளுக்கு பின்னர் மாற்றியமைக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய இந்த தொடரூந்து நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர அட்டவணை சேவையில் உள்ள தொடரூந்து அதிகாரிகளுக்கு இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் மாதம் தொடக்கம் இதனை பிரதான தொடரூந்து நிலையங்களில் பயணிகள் கொள்வனவு செய்யும் வகையிலான நடவடிக்கையொன்றை முன்னெடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா புகையிரத அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
போக்குவரத்து அமைச்சின் புதிய நேர அட்டவணையின் முதல் அச்சுப் பிரதி தொடரூந்து பொது மேலாளரால் , போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால த சில்வாவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளுக்கு பின்னர் மாற்றியமைக்கப்பட்ட நேரங்களுக்கு அமைய இந்த தொடரூந்து நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர அட்டவணை சேவையில் உள்ள தொடரூந்து அதிகாரிகளுக்கு இன்று அனுப்பிவைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் மாதம் தொடக்கம் இதனை பிரதான தொடரூந்து நிலையங்களில் பயணிகள் கொள்வனவு செய்யும் வகையிலான நடவடிக்கையொன்றை முன்னெடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா புகையிரத அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.