டாக்கா விமான நிலைய அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் ;ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது..

Saturday, 25 March 2017 - 8:55

%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%3B%E0%AE%90.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81..
பங்களாதேஷ் தலைநகர் டாக்கா விமான நிலையத்தின் அருகே நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

டாக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் நேற்று இரவு 8 மணியளவில் தற்கொலைப்படைதாரி ஒருவர் குண்டுத் தாக்குதலொன்றை நடத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து, டாக்கா விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.