பிரபல சிங்கள பாடகர் ஷிஹான் மிஹிரங்க இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று பரவியுள்ளது.
ஷிஹான் மிஹிரங்க கடந்த தினத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியுள்ளது.
எவ்வாறாயினும் , இந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என ஷிஹானின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் ,தற்போது குணமடைந்துள்ள நிலையில் , எதிர்வரும் தினத்தில் மருத்துவனையில் இருந்து வௌியேறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிஹான் மிஹிரங்க கடந்த தினத்தில் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியுள்ளது.
எவ்வாறாயினும் , இந்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என ஷிஹானின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் ,தற்போது குணமடைந்துள்ள நிலையில் , எதிர்வரும் தினத்தில் மருத்துவனையில் இருந்து வௌியேறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.