கணவனை குத்தி கொலை செய்த மனைவி...தெல்கொட பகுதியில் அதிர்ச்சி சம்பவம்!

Thursday, 27 April 2017 - 16:37

%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF...%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%21
தெல்கொட - அகுருமுல பிரதேசத்தில் மனைவியால் அவரது கணவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.