தெல்கொட - அகுருமுல பிரதேசத்தில் மனைவியால் அவரது கணவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.