கல்கிஸ்ஸ - வடரப்பல பிரதேசத்தில் ஆயுர்வேத மத்திய நிலையம் எனும் பேரில் முன்னெடுத்து செல்லப்பட்டுள்ள விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 21 வயது இளைஞர் ஒருவரும் இளம் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 21 வயது இளைஞர் ஒருவரும் இளம் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.