மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை..

Saturday, 27 May 2017 - 15:58

+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பிரதான வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை சாரதிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.