அண்மையில் இடம்பெற்ற செம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் கலந்து கொண்ட இலங்கை அணி அதில் இருந்து வெளியேறிய நிலையில், வீரர்களின் உடற் தகுதி தொடர்பில் அதிகளவாக பேசப்பட்டு வந்தது.
எனினும் நேற்று இடம்பெற்ற பயிற்சிக்கு இடையே இலங்கை அணி வீரர்களின் உடற் தகுதி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்த உடற்தகுதி சோதனையில் பலரை ஆச்சரியப்படுத்தி முதல் இரு இடங்களை இலங்கை அணியின் பிரபல வீரர்கள் இருவர் பெற்றுள்ளனர்.
இதேவேளை, குறித்த பரிசோதனை முடிவுகள் தொடர்பில் தனது டிவிட்டர் கணக்கில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
எனினும் நேற்று இடம்பெற்ற பயிற்சிக்கு இடையே இலங்கை அணி வீரர்களின் உடற் தகுதி பரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்த உடற்தகுதி சோதனையில் பலரை ஆச்சரியப்படுத்தி முதல் இரு இடங்களை இலங்கை அணியின் பிரபல வீரர்கள் இருவர் பெற்றுள்ளனர்.
இதேவேளை, குறித்த பரிசோதனை முடிவுகள் தொடர்பில் தனது டிவிட்டர் கணக்கில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இவ்வாறு பதிவிட்டுள்ளார்.