பயணித்து கொண்டிருந்த புகையிரதத்தில் சீன நாட்டு பிரஜை ஒருவரின் பணப் பையை திருடி புகையிரதத்தில் இருந்து குதித்துள்ள நபரை பிடிப்பதற்காக, சீன நாட்டு பிரஜையும் குதித்துள்ள செய்தி ஒன்று பதிவாகியுள்ளது.
இதற்கமைய, சீன நாட்டு பிரஜை களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ள போதே இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பணப் பையை திருடிய நபர் புகையிரதத்தில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளதுடன், திருடரை பிடிப்பதற்கு குதித்த சீன நாட்டு பிரஜை, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சீன நாட்டு பிரஜை களுத்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ள போதே இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பணப் பையை திருடிய நபர் புகையிரதத்தில் இருந்து குதித்து தப்பிச் சென்றுள்ளதுடன், திருடரை பிடிப்பதற்கு குதித்த சீன நாட்டு பிரஜை, காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.