சுகாதார அமைச்சு வளாகத்தினுள் பலவந்தமாக நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபரிடம் எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு சுகாதார அமைச்சு வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமராக்களின் பதிவுகளை பெற்றுகொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவற்துறைமா அதிபரிடம் எமது செய்தி பிரிவு தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு சுகாதார அமைச்சு வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி கெமராக்களின் பதிவுகளை பெற்றுகொள்ளவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.