தாய்லாந்து மன்னர் மீது தாக்குதல்: மாணவர்கள் இருவர் கைது

Thursday, 22 June 2017 - 19:50

%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
ஜெர்மனியில் விடுமுறையை கழிக்க வந்திருந்த தாய்லாந்து மன்னர்  மஹா வஜிரலங்க்கோர்ன் மீது பாடசாலை மாணவர்கள் இருவர் ரப்பர் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இதில் அவருக்கு இவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் , குறித்த இருமாணவர்களும் அந்நாட்டு காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.