ஜெர்மனியில் விடுமுறையை கழிக்க வந்திருந்த தாய்லாந்து மன்னர் மஹா வஜிரலங்க்கோர்ன் மீது பாடசாலை மாணவர்கள் இருவர் ரப்பர் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இதில் அவருக்கு இவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் , குறித்த இருமாணவர்களும் அந்நாட்டு காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அவருக்கு இவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் , குறித்த இருமாணவர்களும் அந்நாட்டு காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.