தற்போதைய காவற்துறை ஊடக பேச்சாளர் பிரியன்த்த ஜயகொடிக்கு சுகயீனம் காரணமாக, காவற்துறைமா அதிபர் புஜித ஜயசுந்தரவின் ஆலோசனைக்கு அமைய இன்று தனது பதவியில் இருந்து நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய காவற்துறை ஊடக பேச்சாளராக காவற்துறை அதிகாரி ருவன் குணசேகர காவற்துறைமா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய காவற்துறை ஊடக பேச்சாளராக காவற்துறை அதிகாரி ருவன் குணசேகர காவற்துறைமா அதிபரினால் நியமிக்கப்பட்டுள்ளார்.