சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போனோரின் எண்ணிக்கை உயர்வு..

Saturday, 24 June 2017 - 19:09

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81..+
சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி காணாமல் போனோரின் எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது.
 
தென் கிழக்கு சீனாவின் சிசுஹான்  மாகாணத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
 
இதில் 40 வீடுகள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
மண்சரிவில் சிக்கி காணாமல்போரை மீட்கும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.