பாடசாலை மாணவியொருவர் பன்னிபிட்டிய மேல் பாலத்தில் இருந்து கீழே குதித்துள்ளார்.
இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் காயமடைந்த அந்த மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
11 ஆம் தர மாணவியொருவரே இவ்வாறு குதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அம் மாணவி மேம் பாலத்தில் இருந்து கீழே குதித்தமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.