இலண்டன் நகரின் அடுக்குமாடி குடியிருப்பு தொகுதியில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 80ஆக அதிகரித்திருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகின்றது.
எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என, அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கணக்கெடுப்பு பணிகளை நிறைவுசெய்ய இன்னும் சில காலங்கள் அவசியம் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.
எனினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் இன்னும் நிறைவடையவில்லை என, அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கணக்கெடுப்பு பணிகளை நிறைவுசெய்ய இன்னும் சில காலங்கள் அவசியம் என, அதிகாரிகள் கூறியுள்ளனர்.