இந்திய அணியுடனான தொடர் எமக்கு கிடைத்த முக்கிய சந்தர்ப்பம் - உபுல் தரங்க

Thursday, 20 July 2017 - 22:02

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95
இந்திய அணிக்கு எதிரான முத்தரப்பு தொடரானது தமது அணியின் திறமையை வெளிக்காட்டுவதற்கான முக்கிய சந்தர்ப்பம் என இலங்கை ஒருநாள் மற்றும் 20 க்கு 20 கிரிக்கட் அணித் தலைவர் உபுல் தரங்க தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான கிரிக்கட் தொடர் குறித்து, இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதனிடையே, ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைவர் பதினொருவர் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டு நாட்கள் பயிற்சிப் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.