யாழ்ப்பாணம் நல்லூரில் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கி சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூட்டில் காவற்துறை அலுவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, காயமடைந்த குறித்த காவற்துறை அலுவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துப்பாக்கி சூட்டில் காவற்துறை அலுவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவற்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்போது, காயமடைந்த குறித்த காவற்துறை அலுவலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.