ஆணையிட்ட நபர்கள் குழப்பமடைகின்றனர்!! - கயந்த

Monday, 24 July 2017 - 14:03

%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%21%21+-+%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4
இராணுவ வீரர்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்யும் போது அதற்கு ஆணையிட்ட நபர்கள் குழப்பமடைவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.