இராணுவ வீரர்கள் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை செய்யும் போது அதற்கு ஆணையிட்ட நபர்கள் குழப்பமடைவதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகம் சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.