ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் புகழ் அடைந்த ஜூலியின் சொந்த ஊர் மதுரை. தற்போது பெற்றோருடன் சென்னை கிண்டியில் வசித்து வருகிறார்.
முச்சக்கரவண்டி சாரதியான இவரது தந்தை ஜூலியை அவர் விரும்பியபடியே சுதந்திரமாக வளர்த்தார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவரது சுயரூபம் தெரியவந்துள்ளது.
ஜல்லிக்கட்டு மூலம் கிடைத்த புகழ் தற்போது மறைந்து அவருக்கு எதிரான மனநிலை திரும்பி உள்ளது.
அவரது தம்பி ஜோஷ்வா, ஏற்கெனவே தனது அக்காவை நினைத்தால் அருவெறுப்பாக உள்ளது என்று கூறி உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியின் நடவடிக்கைகள் படுகேவலமாக இருப்பதால் அவரது அப்பாவை பார்க்கும் பலரும் மகளை திட்ட தொடங்கி உள்ளனர்.
இதனால், அவர் முச்சக்கரவண்டி செலுத்துவதற்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளாராம்.
மேலும், அவரது அம்மாவிடமும் அக்கம் பக்கத்தினரும் வந்து ஜூலியை திட்டி செல்வதால் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
முச்சக்கரவண்டி சாரதியான இவரது தந்தை ஜூலியை அவர் விரும்பியபடியே சுதந்திரமாக வளர்த்தார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அவரது சுயரூபம் தெரியவந்துள்ளது.
ஜல்லிக்கட்டு மூலம் கிடைத்த புகழ் தற்போது மறைந்து அவருக்கு எதிரான மனநிலை திரும்பி உள்ளது.
அவரது தம்பி ஜோஷ்வா, ஏற்கெனவே தனது அக்காவை நினைத்தால் அருவெறுப்பாக உள்ளது என்று கூறி உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியின் நடவடிக்கைகள் படுகேவலமாக இருப்பதால் அவரது அப்பாவை பார்க்கும் பலரும் மகளை திட்ட தொடங்கி உள்ளனர்.
இதனால், அவர் முச்சக்கரவண்டி செலுத்துவதற்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளாராம்.
மேலும், அவரது அம்மாவிடமும் அக்கம் பக்கத்தினரும் வந்து ஜூலியை திட்டி செல்வதால் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது.