இந்நியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் காலி விளையாட்டரங்கில் இடம்பெறுகின்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
3 வது நாளான இன்று மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது இன்ங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி 2 விக்கட்களை இழந்து 56 ஓட்டங்களை பெற்று கொண்டுள்ளது.
இதன்போது ஷிகார் தவான் 14 ஓட்டங்களையும் புஜாரா 15 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்தியா அணி முதலாவது இனிங்ஸ் நிறைவில் 600 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் இலங்கை அணி 291 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
3 வது நாளான இன்று மழை காரணமாக போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது இன்ங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி 2 விக்கட்களை இழந்து 56 ஓட்டங்களை பெற்று கொண்டுள்ளது.
இதன்போது ஷிகார் தவான் 14 ஓட்டங்களையும் புஜாரா 15 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இந்தியா அணி முதலாவது இனிங்ஸ் நிறைவில் 600 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் இலங்கை அணி 291 ஓட்டங்களை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.