வீட்டில் கணவர் இல்லாமல் தனியாக இருந்த பெண்ணை 2 வாலிபர்கள் செய்த கொடூரம்..?

Friday, 18 August 2017 - 12:08

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%88+2+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D..%3F
மதுரை பாரதி நகரை சேர்ந்தவர் பழனி.

இவருடைய மனைவி வளர்மதி .

இவர் மணல் மற்றும் கல் வியாபாரம் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் அவரது வீட்டுக்கு 2 மர்ம நபர்கள் கல்,மணல் கேட்டு வந்தனர்.

இதனையடுத்து அவர்களிடம் பேசுவதற்காக வளர்மதி வந்தார்.

இந்நிலையில் அந்த நபர்கள் சென்ற பிறகு வளர்மதி நடுரோட்டில் ரத்த வெள்ளதில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

இதனை பார்த்த மக்கள் அவரை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவற்துறை அந்த இடத்தில் ரத்த காயத்துடன் இருந்த கத்தி ஒன்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்ரனர்.

இது தொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரிக்க மருத்துவ மனைக்கு சென்றனர்.

அவர் அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரிடம் விசாரிக்க முடியவில்லை.

தனியாக இருந்ததால் நகைக்காக அவரை கொலை செய்திருக்க வாய்ப்பு இருப்பதாக காவற்துறை சந்தேகிக்கின்றனர்.

ஆனால் உறவினர்களிம் விசாரித்ததில் நகை திருடவில்லை என தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து காவற்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.