கிளிநொச்சி - சாந்தபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இருவர் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் நேற்று இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமி வழங்கிய வாக்குமூலத்திற்கமையவே குறித்த நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
3 வயதிலிருந்து தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, 11 வயதான அந்த சிறுமி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், கிளிநாச்சி நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டுள்ளனர்.
(செய்தியாளர் - நிபோஜன்)
சிறுமி வழங்கிய வாக்குமூலத்திற்கமையவே குறித்த நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
3 வயதிலிருந்து தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக, 11 வயதான அந்த சிறுமி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும், கிளிநாச்சி நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்டுள்ளனர்.
(செய்தியாளர் - நிபோஜன்)