வீதியில் பயணித்த பெண்ணொருவர், இரண்டு பன்றிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்தியா – ஆந்திரா பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
பின்னர் அருகில் இருந்த சிலர் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.