வீதியில் பயணித்த பெண்ணொருவருக்கு பன்றிகளால் நேர்ந்த விபரீதம்

Monday, 21 August 2017 - 7:21

%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

வீதியில் பயணித்த பெண்ணொருவர், இரண்டு பன்றிகளின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

இந்தியா – ஆந்திரா பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.

பின்னர் அருகில் இருந்த சிலர் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.