கராச்சியில் பெய்து வரும் கனமழையால் பலர் பலி

Thursday, 24 August 2017 - 8:18

%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
பாகிஸ்தான் - கராச்சியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக 24 பேர் பலியாகினர்.

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், வீடுகள் உள்ளிட்ட கட்டங்களும் நீரில் மூழ்கியுள்ளன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக போக்குவரத்து மற்றும் மின்சாரம் என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.