தற்போதைய நிலையில், சிற்றூர்ந்தொன்றை கொள்வனவு செய்யும் போது நடைமுறையில் உள்ள குத்தகை முறையில் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தின் போது திருத்தத்தை மேற்கொள்ளுமாறு இலங்கை சிற்றூர்ந்து இறக்குமதியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள குத்தகை முறை காரமணாக சிற்றூர்ந்து விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் , ரஞ்சன் பீரிஸ் தெரிவித்திருந்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள குத்தகை முறை காரமணாக சிற்றூர்ந்து விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அதன் தலைவர் , ரஞ்சன் பீரிஸ் தெரிவித்திருந்தார்.