சுற்றுலா பங்களா தேஷ் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பமாகிறது.
இரு அணிகளுக்கிடையில் இடம் பெற்ற இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி வெற்றிப்பெற்றிருந்தது.
இந்நிலையில் , ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை விளையாட்டு வீரர் சகிப் அல் ஹசன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் , தென்னாபிரிக்கா சார்பில் ஏ.பீ.டி வில்லியர்ஸ் மற்றும் ஜே.பி.துமினி இருவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் விளையாடும் முதல் ஒருநாள் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இரு அணிகளுக்கிடையில் இடம் பெற்ற இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி வெற்றிப்பெற்றிருந்தது.
இந்நிலையில் , ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணியின் சகலதுறை விளையாட்டு வீரர் சகிப் அல் ஹசன் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் , தென்னாபிரிக்கா சார்பில் ஏ.பீ.டி வில்லியர்ஸ் மற்றும் ஜே.பி.துமினி இருவரும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த பின்னர் விளையாடும் முதல் ஒருநாள் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.