மொஹமட் ஹபிசின் பந்து வீச்சு தொடர்பில் முறைப்பாடு

Thursday, 19 October 2017 - 20:26

%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B9%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81
பாகிஸ்தான் அணியின் வீரர் மொஹமட் ஹபிசின் பந்து வீச்சில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டி நடுவரால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியுடன் இடம்பெற்ற 3 ஆவது ஒருநாள் போட்டியின் போது அவரின் பந்து வீச்சை கண்காணித்த போது சந்தேகம் ஏற்பட்டதாக அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.