மீட்கப்பட்ட சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

Saturday, 21 October 2017 - 17:25

%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81
காணாமல் போன வாரியபொல – பாதெனிய 14 வயதுடைய சிறுவன் குணசிங்கபுறம் பகுதியில் வைத்து மீட்கப்பட்ட நிலையில் சிறுவனை, பெற்றோரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுக்கடை நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம்  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அவர் வேல்லவீதி காவற்துறையினரால் நேற்றைய தினம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சிறுவன் கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோரால் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த சிறுவன் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.