இலங்கை, ஈரானுக்கும் இடையே கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கை

Monday, 23 October 2017 - 13:43

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%2C+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
இலங்கை மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையில் கைதிகள் பரிமாற்ற உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்படடுள்ளது.

இந்த உடன்படிக்கை நேற்று ஈரானின் டெஹ்ரானில் இடம்பெற்றது.

இந்த உடன்படிக்கை ஈரான் நீதியமைச்சர் செய்ட் அலிஸீரா மற்றும் ஈரானுக்கான இலங்கை தூதுவர் அனிஸ் செய்தி ஆகியோருக்கு இடையில் கைச்சாத்தானதாக தெரிவிக்கப்படுகிறது.