கொழும்பு - புஞ்சி பொரளை பிரதேசத்தில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
புஞ்சி பொரளை - பீ டபிள்யூ . ப்ரணாந்து மாவத்தையில் இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த நபரொருவர் மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.
புஞ்சி பொரளை - பீ டபிள்யூ . ப்ரணாந்து மாவத்தையில் இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த நபரொருவர் மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.