சிம்பாப்வேயின் புதிய ஜனாதிபதியாக, முன்னாள் உப ஜனாதிபதி எமர்சன் மங்காக்வா சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
கடந்த 37 வருடங்களாக அங்கு ஜனாதிபதியாக இருந்த ரொபர்ட் முகாபே, பெரும் அழுத்தங்களின் விளைவாக கடந்த தினம் பதவி விலகலை அறிவித்தார்.
இதனை அடுத்து, முன்னதாக அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட எமர்சன் ங்காக்வா புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.
அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வரையில் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 37 வருடங்களாக அங்கு ஜனாதிபதியாக இருந்த ரொபர்ட் முகாபே, பெரும் அழுத்தங்களின் விளைவாக கடந்த தினம் பதவி விலகலை அறிவித்தார்.
இதனை அடுத்து, முன்னதாக அவரால் பதவி நீக்கம் செய்யப்பட்ட எமர்சன் ங்காக்வா புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.
அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தல் வரையில் ஜனாதிபதியாக பதவி வகிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.