அரச சேவைகள் வீழ்ச்சியடைந்தன - சந்திரிக்கா

Wednesday, 13 December 2017 - 8:19

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9+-+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE
அரச சேவைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்க தெரிவித்துள்ளார்.
 
கண்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
அரச சேவையாளர்களில் பெரும்பாலனாவர்கள் உரிய வகையில் சேவையாற்றுவதில்லை.
 
அரச சேவையை வலுப்படுத்துவதற்காக எந்தவித திட்டங்களையும் கடந்த ஆட்சியாளர்கள் முன்னெடுக்கவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்க தெரிவித்துள்ளார்.