நாடு பூராகவும் மழையுடனான காலநிலையில் ஒரளவு அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
தென், மேல் , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தில் வானிலை ஆய்வாளர் ஜனக குமார தெரிவித்துள்ளார்.
தென், மேல் , சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் 75 தொடக்கம் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தில் வானிலை ஆய்வாளர் ஜனக குமார தெரிவித்துள்ளார்.