கைப்பேசிக்கு ஆசைப்பட்ட மாணவியை உல்லாசம் அனுபவித்த வாலிபர்.! பின்னர் நடந்த விபரீதம்.!!

Friday, 15 December 2017 - 10:43

%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%86%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D.%21+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.%21%21+
சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அதில் தெரியாமல் ஏதாவது ஒரு செய்தியை பதிவு செய்து மாட்டிகொண்டு அவஸ்தைபடுபவர்களும் உள்ளனர்.

அது போன்ற சம்பவம் ஒரு 14 வயது பாடசாலை மாணவிக்கு நடந்துள்ளது.

சிங்கபூரை சேர்ந்த இந்த பாடசாலை மாணவி உயர் ரக கைப்பேசியை வாங்க ஆசைப்பட்டுள்ளார்.

அதற்கு நண்பர்களிடம் உதவி கேட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ஹரிகுமார் அன்பழகன் சிறுமியை நேரில் சந்தித்து உனக்கு 70 டொலர் தருவதாக கூறியுள்ளார்.

ஆனால் அதற்கு பதிலாக உன்னை எனக்கு தரவேண்டும் என்று பேரம் பேசியதற்கு அந்த மாணவி ஒப்புகொண்டு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளார்.

பின்னர் அந்த ஹரிகுமார் அந்த பணத்தை தராமல் தப்பித்து ஒடியுள்ளார்.

இதனையடுத்து அந்த குற்றவாளி அன்பழகனை கைது செய்யப்பட்ட நிலையில் , அவருக்கு 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.