இந்தியா - பெங்களூரு அருகே உள்ள ஆனேகல் என்ற பகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த இளம் பெண்ணொருவர் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இவர் அங்குள்ள உணவகமொன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை சமீபத்தில் 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியுள்ளது.
அவர்கள் வீட்டின் அருகே உள்ள புதரில் வைத்து குறித்த பெண்ணை விடிய விடிய பலாத்காரம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும் அந்த பெண்ணின் காலை உடைத்து நடக்க முடியாதபடி செய்துள்ளனர்.
பின்னர் அதிகாலை நேரத்தில் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.
அவர் உடலில் ஆடை இல்லாமல் ஊர்ந்தபடியே அருகில் உள்ள பேரூந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார்.
யாராவது உதவி செய்வார்களா என எதிர்பார்த்துள்ளார்.
ஆனால் யாரும் உதவி செய்யவில்லை.
அருகில் உள்ள குப்பை தொட்டியில் கிடந்த அழுக்கு ஆடை ஒன்றை உடலில் சுற்றி கொண்டு உதவிக்காக காத்திருந்தார்.
இவ்வாறு சுமார் 36 மணி நேரம் கழிந்து சமூக ஆர்வலர் ஒருவர் அந்த பெண்ணின் நிலையை பார்த்து காவற்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த காவற்துறையினர் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காவற்துறையினரிடம் அந்த பெண் தான் 6 பேரால் சீரழிக்கப்பட்டதை கூறி கதறி அழுதார்.
வழக்கு பதிவு செய்த காவற்துறையினர் சந்தேகநபர்களான 6 பேர் கும்பலை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இவர் அங்குள்ள உணவகமொன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அவரை சமீபத்தில் 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியுள்ளது.
அவர்கள் வீட்டின் அருகே உள்ள புதரில் வைத்து குறித்த பெண்ணை விடிய விடிய பலாத்காரம் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மேலும் அந்த பெண்ணின் காலை உடைத்து நடக்க முடியாதபடி செய்துள்ளனர்.
பின்னர் அதிகாலை நேரத்தில் அந்த பெண்ணை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.
அவர் உடலில் ஆடை இல்லாமல் ஊர்ந்தபடியே அருகில் உள்ள பேரூந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளார்.
யாராவது உதவி செய்வார்களா என எதிர்பார்த்துள்ளார்.
ஆனால் யாரும் உதவி செய்யவில்லை.
அருகில் உள்ள குப்பை தொட்டியில் கிடந்த அழுக்கு ஆடை ஒன்றை உடலில் சுற்றி கொண்டு உதவிக்காக காத்திருந்தார்.
இவ்வாறு சுமார் 36 மணி நேரம் கழிந்து சமூக ஆர்வலர் ஒருவர் அந்த பெண்ணின் நிலையை பார்த்து காவற்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த காவற்துறையினர் பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
காவற்துறையினரிடம் அந்த பெண் தான் 6 பேரால் சீரழிக்கப்பட்டதை கூறி கதறி அழுதார்.
வழக்கு பதிவு செய்த காவற்துறையினர் சந்தேகநபர்களான 6 பேர் கும்பலை தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.