பாகிஸ்தான் க்வேடா நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தோர் மீது அங்கு திடீரென நுழைந்த ஆயுததாரிகள் சிலர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்திற்காக காரணம் இதுவரை வௌிவராத நிலையில் , இந்த தாக்குதலை எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.
தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தோர் மீது அங்கு திடீரென நுழைந்த ஆயுததாரிகள் சிலர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்திற்காக காரணம் இதுவரை வௌிவராத நிலையில் , இந்த தாக்குதலை எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.