பாகிஸ்தான் தேவாலயமொன்றில் துப்பாக்கிச் சூடு - 5 பேர் பலி

Sunday, 17 December 2017 - 17:22

%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81+-+5+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
பாகிஸ்தான் க்வேடா நகரில் அமைந்துள்ள தேவாலயம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் பலியாகியுள்ளதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.

தேவாலயத்தில் பிரார்த்தனையில்  ஈடுபட்டிருந்தோர் மீது அங்கு திடீரென நுழைந்த ஆயுததாரிகள் சிலர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்திற்காக காரணம் இதுவரை வௌிவராத நிலையில் , இந்த தாக்குதலை எந்தவொரு அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.