வினாயகர் கோயில் வீதி பகுதியில் புதையல் தோண்டிய 3 பேர் கைது

Sunday, 17 December 2017 - 18:49

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF+3+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
விசுவமடு அதிஸய வினாயகர் கோயில் வீதி பகுதியில் புதையல் தோண்டிய 3 பேர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
புதுக்குடியிருப்பு காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைது செய்யப்பட்டவர்கள் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
 
கைது செய்யப்பட்டவர்கள் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.