துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் பல்கலை மாணவர்கள்

Thursday, 18 January 2018 - 12:11

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
மாலபே தனியார் மருத்துவ கல்லுரியை ரத்துச்செய்வதாக அரசாங்கம் பெற்றுக்கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று முற்பகல் கொழும்பு - கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.