மாலபே தனியார் மருத்துவ கல்லுரியை ரத்துச்செய்வதாக அரசாங்கம் பெற்றுக்கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு கோரி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று முற்பகல் கொழும்பு - கோட்டை தொடரூந்து நிலையத்திற்கு முன்னால் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.