காதலியை தனியாக வன பகுதிக்கு அழைத்து சென்ற காதலன்..!! பின்னர்..

Friday, 19 January 2018 - 11:49

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D..%21%21+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D..
இன்றைய மாணவர்கள்  பாடசாலையில் படிக்கும் போதே காதல் வலையில் விழுந்து விடுகின்றனர்.

தங்கள் பிள்ளைகள் சிறு வயதிலே இது போன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதால் பிள்ளைகள் மீது பெற்றோர்கள் வெறுப்பு அடைக்கின்றனர்.

இதனால் பிள்ளைகள் தங்கள் காதலுக்கு எதிர்ப்பு வருவதால் சில நேரங்களில் விபரீத சம்பவங்களில் ஈடுபடுவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

சமீபத்தில் கூட  பாடசாலை சீருடையில்ல் இருக்கும் ஒரு மாணவிக்கு ஒரு வாலிபர் தாலி கட்டும் வீடியோ வெளியாகி வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில், ஒரு காதல் ஜோடி யாருக்கும் தெரியாமல் காட்டில் பதுங்கியுள்ளனர்.

அப்போது அதனை பார்த்த சக மனிதர்கள் அந்த காதலர்களிடம் பணம் பறித்தது மட்டுமல்லாமல் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

சம்பவம் குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவிவருகின்றது..