பங்களாதேஷில் இடம்பெற்று வரும் முக்கோணத்தொடரில் இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதும் நான்காவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 199 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாம்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய அவ்வணி 44 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பாக Brendan Taylor அதிகபட்சமாக 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் திசர பெரேரா 4 விக்கட்டுக்களையும் , நுவன் பிரதீப் 3 விக்கட்டுக்களையும் மற்றும் சந்தகென் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
இன்னும் சற்று நேரத்தில் இலங்கை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாம்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய அவ்வணி 44 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 198 ஓட்டங்களைப் பெற்றது.
அவ்வணி சார்பாக Brendan Taylor அதிகபட்சமாக 58 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.
பந்து வீச்சில் திசர பெரேரா 4 விக்கட்டுக்களையும் , நுவன் பிரதீப் 3 விக்கட்டுக்களையும் மற்றும் சந்தகென் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
இன்னும் சற்று நேரத்தில் இலங்கை அணி பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.